உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

(UTV | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது