உள்நாடுசூடான செய்திகள் 1

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமானப் படை உறுதி செய்துள்ளது.

இலங்கை வான்படைக்கு சொந்தமான Y-12 ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் நால்வர் பலியாகியுள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையில் மீண்டும் அறிமுகமாகும் QR முறை!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்

வதிவிட உறுதிப்படுத்தல் ; புதிய நடைமுறை