உள்நாடுசூடான செய்திகள் 1

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமானப் படை உறுதி செய்துள்ளது.

இலங்கை வான்படைக்கு சொந்தமான Y-12 ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் நால்வர் பலியாகியுள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

செங்கடலுக்கு பாதுகாப்பு கப்பலை அனுப்பியதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

   இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து மகிழ்ச்சி செய்தி

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பாக முன்னால் ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை