உள்நாடு

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|ஹட்டன்) – உணவு நஞ்சானதில் ஹட்டன் வலய கல்விக் காரியாலயத்தில் இயங்கும் கினிஹத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 41 பேர் கினிஹத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிஹத்ஹேன பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை