உள்நாடு

ஹகீமிற்கும் ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீமை எதிர்வரும் 04ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதியம்

நீரில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்கள்

editor