சூடான செய்திகள் 1

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குமார வெல்கம, துமின்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் சேவை புறக்கணிப்பில்

ரவூப் ஹக்கீமுக்கு பல தடவை தெளிவுபடுத்தியும், மீண்டும் தவறு செய்கின்றார் – ACJU கண்டனம்

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்