அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பனம் செலுத்தியது

பொத்துவில் தொகுதி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதி உள்ளூராட்சி சபைகள் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையில் தனித்துப் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் இன்று (11.03.2025)
கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்தீன் அவர்களும் இதில் கலந்து கொண்டார் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் பொத்துவில் பிரதேச சபை. அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை. அட்டாளைச்சேனை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை.

-கே எ ஹமீட்

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

editor

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது