சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு

(UTVNEWS COLOMBO)– எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி 19 அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரீட்சை மண்டபத்தில் செய்த காரியம்

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!