உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணியின் உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது

(UTV|கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் MP பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி மனு!

editor

ரணிலுடன் கூட்டு இல்லை – பொதுத்தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் – சஜித்

editor

மலையக சிறுமி அசானிக்கு வீடு அன்பளிப்பு!