உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தை இன்று(21) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில், பிரதி சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பாராளுமன்ற குழு கூடவுள்ளது.

Related posts

BUDGET 2022 : ACMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை நலன் கௌரவிப்பு – கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

editor

பாடசாலை மாணவர்களை மதுபோதையில் ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதி கைது!

editor