உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO)- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெறவுள்ளது

இந்த கலந்துரையாடல் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்த புரோக்கருக்கு விளக்கமறியல்!

editor

AI ஊடாக பெண்களின் படங்களை நிர்வாணமாக சித்தரித்த 20 வயதான இளைஞன் கைது

editor

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி