உள்நாடு

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கம்பஹா) – முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்ற விசாரணையின் போது துப்பாக்கி தொடர்பான விசாரணைகளுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்ட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீதரனுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

சுழற்சி முறையில் இன்று மூன்று மணி நேர மின்வெட்டு

மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு