சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.கட்சி – ஶ்ரீ.பொ.முன்னணி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை(10) கைச்சாத்திடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Related posts

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor

எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி