உள்நாடு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

(UTV | கொழும்பு) –  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related posts

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

editor