உள்நாடு

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

(UTV | கொழும்பு) –  சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் – சாணக்கியன் எம்.பி

editor

இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர் -அதாங்கத்தில் முரளி.