உள்நாடு

வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 68 பேர் பூரண குணம்

(UTV|கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 68 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

editor

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

editor