உள்நாடு

வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 68 பேர் பூரண குணம்

(UTV|கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 68 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – வௌியான அறிவிப்பு

editor

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்