உள்நாடு

வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரத்தினை நன்கொடையாக வழங்கினார் பிரதமர்

(UTV|கொழும்பு) – வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரம் ஒன்றை சுகாதார அமைச்சிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் உள்ளிட்ட மேலும் சில வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் பீ.ஆர்.சி இயந்திரம் ஒன்றே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

விஜயராமையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.

வெற்றி தோல்விகள் நிரந்தரமானவை அல்ல – எஸ்.எம். மரிக்கார்

editor

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது