உள்நாடு

வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் விடுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்தியம் உள்ளிட்ட வைத்திய சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமது அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு