சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக குருநாகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குருநாகல் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினர் தளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா