சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக குருநாகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குருநாகல் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினர் தளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

தங்கம் கடத்திய 4 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்