உள்நாடு

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 1989 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Related posts

நாரஹேன்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு

editor

13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது