உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் – சஜித்

editor

அனுமதியை வழங்குவதா? இல்லையா? – இன்று தீர்மானம்

ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு