சூடான செய்திகள் 1

வேதன ஆணைக்குழுவால் பலனில்லை-தொடரூந்து தொழிற்சங்கங்கள்

(UTV|COLOMBO)-அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற வேதன ஆணைக்குழுவால், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரச துறையினரின் வேதன அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் புதிய வேதன ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை, கடந்த செவ்வாய் கிழமை அனுமதியளித்தது.

எவ்வாறாயினும் அந்த ஆணைக்குழுவின் ஊடாக தொடரூந்து தரநிலைகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க முடியாது என தொடரூந்து கட்டுப்பாட்டாளா்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.!  -ரிஷாத் பதியுதீன்

மேலும் 26 பேர் குணமடைந்தனர்