உள்நாடு

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) -வேட்பு மனு தாக்கல் தொடர்பாக பொலிஸார் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.  

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வருகை தரும் உறுப்பினர்களை 2 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

பொருளாதார நெருக்கடியின் போது ஒத்துழைப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதி அநுர சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

editor

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று