சூடான செய்திகள் 1

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இன்றைய தினத்தில் தேர்தலகள் ஆணைக்குழுவை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் தீ பரவல்

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.