உள்நாடு

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை

(UTV|கொழும்பு) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய முறையில் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்ப்படும் வலுவான வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராட்டி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது – முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

editor

இஸ்லாம் புத்தக விநியோகத்தில் சர்ச்சை – இனவாத இணையத்திற்கு சுசில் எச்சரிக்கை!

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்!