சூடான செய்திகள் 1

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே குறித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வேட்பாளராக சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிப்பதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அறிவித்திருந்தார்.

Related posts

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்களாக பெண்கள் நியமனம்

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்