உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சந்தேக நபர்களுக்கு பிடியாணை

(UTV|கொழும்பு)- கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்திய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று(26) நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அட்டாளைச்சேனை பிரதேச மக்களை – அச்சுறுத்திவரும் காட்டு யானைகள்!

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை