உள்நாடு

வெள்ளியன்று மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எதிர்வரும் 16ம் திகதி மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசிகளின் ஒரு மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க கடந்த தினம் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சர்வதேச உதவியை கோருகிறோம் – ஜனாதிபதி

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை – ஹர்ஷ [VIDEO]

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிடம் திறப்பு விழா

editor