உள்நாடு

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது

(UTV| கொழும்பு) – கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பில் யூடிவி செய்திப் பிரிவு தொடர்பு கொண்ட போது அவ்வாறு எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடும் மழையால் திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

editor

யானை தந்தங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

editor

தங்காலையில் ஐஸ் போதைப்பொருள் – லொறியின் உரிமையாளருக்கு தடுப்பு காவல் உத்தரவு

editor