உள்நாடு

வெள்ளவத்தை கோயிலை இடிக்க சரத் வீரசேகர ஆவேசம்

நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? என நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளு மன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கோபமாக கேள்வி எழுப்பியதுடன் பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Related posts

மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீனாவிடம் இருந்து கடன்