உள்நாடு

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தை இராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், விருந்தகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

5வருடங்களாக தீர்க்கப்படாத முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்!