வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தைக் கடற்பரப்பில் மீனவ படகொன்று கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த படகில் 4 அல்லது 5 பேர் அளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படகில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

Related posts

அனர்த்தத்தினால் கடவுச்சீட்டுக்களை இழந்தோர் விண்ணப்பிக்க முடியும்

Israel demolishes homes under Palestinian control

කොහුවල ව්‍යාජ ඇමරිකානු මුදල් සමඟ පුද්ගලයෙක් අත්අඩංගුවට