சூடான செய்திகள் 1

வெள்ளத்தில் மூழ்கிய அக்குரண நகரம்…

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் நேற்று அடைமழை பெய்ததாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்குரண நகரம் வெள்ளத்தில் மூழ்கி, கண்டி – மாத்தளை வீதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்தார்.

 

 

Related posts

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்