சூடான செய்திகள் 1

வெள்ளத்தில் மூழ்கிய அக்குரண நகரம்…

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் நேற்று அடைமழை பெய்ததாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்குரண நகரம் வெள்ளத்தில் மூழ்கி, கண்டி – மாத்தளை வீதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்தார்.

 

 

Related posts

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

UPDATE-ரயில்வே எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்

ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து