உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

கண்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அக்குரனை நகரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்குரனை நகரத்தில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மூன்று நாட்களில் அதிவேக வீதியில் 134 மில்லியன் வருமானம்

editor