உள்நாடு

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சீரற்ற காலநிலை : அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

எரிபொருள் இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு