உள்நாடு

வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்க கூடும்

ஃபிட்ச் ரேட்டிங் இலங்கையின் கடன் மீள் செலுத்துகை தரநிலையை மேலும் குறைத்துள்ளது

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு