உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

காலியின் மாபலகம பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, பேனா போன்ற வடிவிலான அரை தானியங்கி துப்பாக்கியுடன் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொட பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையின் போதே ​​அரை தானியங்கி துப்பாக்கியுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கியுடன் இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஐந்து பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னர் ஒரு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு நாணய சுழற்சியில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்!

editor

இன்றும் மின்வெட்டு

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு