சூடான செய்திகள் 1

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

(UTV|COLOMBO) வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழகம் தமது 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது

தே.தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு அமைப்பாளர் பிணையில் விடுதலை

BREAKING NEWS – நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

editor