சூடான செய்திகள் 1

செப்பு தொழிற்சா​லை – 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் விஷேட விசாரணை

(UTV|COLOMBO) வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சா​லையின் ஊழியர்கள்  9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

editor

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைப்பு