உள்நாடு

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையிலேயே நாளை முதல் கட்டம் கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

editor

சுற்றுலா செல்பவர்களுக்கான அறிவித்தல்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு!