உள்நாடுசூடான செய்திகள் 1

வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று

வெலிசர கடற்படை முகாமில் நேற்று மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனைகளில் 60 பேருக்குகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம் காணப்பட்டுள்ளதான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினமும்  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

 

Related posts

மூதூரில் 17 வயது மாணவி தற்கொலை

editor

உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் – அமைச்சர் ரிஷாத் திறந்து வைப்பு