சூடான செய்திகள் 1

வெலிக்கட சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சுணில் கைது

(UTV|COLOMBO)-வெலிக்கட சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்த பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான சுணில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுணில் சாந்த என்ற பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் அண்மையில் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

 

 

 

 

Related posts

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – கல்வியமைச்சர்

வெள்ளம்,மண்சரிவை எதிர்கொள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில்

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்