வகைப்படுத்தப்படாத

வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

அட்டன் வெலிஓயா  ஆகரஓயா வழியாக வட்டவளைக்குச் செல்லும் பாதை காபட் பாதையாக புனரமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையிலுள்ளது.

ஐ ரோட் திட்டத்தின் கீழ்  ஒன்பதரை கிலோ மீற்றர் தூரமுள்ள வெலிஓயா – வட்டவளை பாதை

காபட் பாதையாக செப்பனிடப்பட்டுள்ளதால் செனன் கே . எம் , மாணிக்கவத்தை , வெலிஓயா , ஆகரஓயா , அகவத்தை , லொனெக் பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களான பழனி திகாம்பரம் , வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி இந்தப்பாதைப் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தப்பாதை புனரமைப்புப் பணிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் பார்வையிட்டார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

63 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்.

අද තවත් තීරණාත්මක තරඟයක්

வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது: டொனால்ட் டிரம்ப்