உள்நாடு

வெந்நீரூற்று கிணறு பகுதிக்கும் தற்காலிக பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் அரிய திலக இது தொடர்பாக தெரிவிக்கையில் நேற்று(15) முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

Related posts

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெரோம்!

மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்