உள்நாடு

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட பிணக்கை காரணமாக கூரிய ஆயுத்தால் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

editor

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் – ரிஷாட்