சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) நேற்றைய தினம் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேரை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

இரண்டு பெண்கள் கொலை

அமெரிக்கா, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

editor