சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள்-அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை, அடுத்த வாரம் நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பிரதி இரசாயன பகுப்பாய்வாளர் டீ.எச்.ஐ.டபிள்யு. ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் ‘யீயீ’ பென்டா

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற அட்டனில் விசேட வழிபாடு

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு