சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

(UTV|COLOMBO) கடந்த ஞாயற்று கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்கள் நாவலப்பிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

பாராளுமன்ற மின் உயர்த்தி தொடர்பான விசாரணை அறிக்கைகள் இன்று பொதுச் செயலாளரிடம்