வணிகம்

வெங்காய பயிர்ச் செய்கையில் தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேங்களில் பெரிய வெங்காய பயிர்ச் செய்கையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெங்காய பயிர் செய்கையில் 30 வீதமானது பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேங்காயை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பு நடவடிக்கை

கனவு கார் திட்டத்தை கைவிட்ட டெஸ்லா

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்