உள்நாடுபிராந்தியம்

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (07) மதியம் இருமண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானது.

இந்த விபத்து மூலம் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமாக முன்னேற்றம்!

விளையாட்டு மைதானங்களுக்கு தவிசாளர் மாஹிர் கள விஜயம்

editor

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை