சூடான செய்திகள் 1

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO) இன்று (23ஆம் திகதி) காலை கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து 67 வயதான வைத்தியர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

இன்றைய வானிலை…

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று