புகைப்படங்கள்

வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை [PHOTOS]

(UTV | கொழும்பு) –இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக நேரலை வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணை செய்யும் நடவடிக்கை இன்று தொடங்கியது.

குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு – புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தையும் வெலிக்கடை சிறைச்சாலையையும் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட முதல் விசாரணை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில….

 

 

 

 

Related posts

கிணற்றுக்குள் வீழ்ந்த மூன்று மாதங்களேயான யானை குட்டி மீட்பு.

அரசியல் கைதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி வடகிழக்கு முழுவதும் கையெழுத்துப் பிரச்சாரம்

இலங்கை விமானப்படை தயாரிக்கும் சூடான ஈரப்பதமூட்டப்பட்ட ஆக்ஸிஜன் சிகிச்சை பிரிவு